Saturday, November 13, 2010

விதைகள்

விதைத்தவன் உறங்கினாலும் 
விதைகள் உறங்குவதில்லை 
நேசத்தை விதைத்தாய் 
நொடிதோறும் விருட்சமாகிறேன்.. 

No comments: