Sunday, November 14, 2010

வார்த்தை

இவ்வளவு நாட்கள் 
வெளிப்படுத்தப்பட்ட 
நேசத்திற்கு 
விலை கொடுக்க 
தயராகிறாய்..
உன் வார்த்தைகளால்..
பெற்றுக் கொள்வேன்
என் மௌனத்தால்.

No comments: