Saturday, November 13, 2010

குரல்

எவ்வழி சென்றாலும் 
எனக்குள்ளே 
ஒரு வலியாய்
உன் குரல்

1 comment:

எவனோ ஒருவன் said...

நிறைய மனங்களின் வலியை தங்கள் கவிதைகள் எடுத்துச் சொல்லுகின்றன