Wednesday, September 15, 2010

உன் கண்கள்

பரிச்சயமான வீட்டின் 
அனைத்து 
அறைகளுக்கும் 
சென்று திரும்பும் இருளில்
கைகளே கண்ணாகிறது..

பரிச்சயமற்ற 
என் உள்ளத்தின் 
அறைகளைத்
தொட்டுச் செல்லும் 
உன் கண்கள் கைகளாகிறது..

1 comment:

சு.சிவக்குமார். said...

இதுவரை நீங்க எழுதியதிலேயே எனக்கு நிரம்பப் பிடித்த கவிதை இதுவென்று கூறலாம்.நன்று...