Tuesday, September 28, 2010

ப்ரியமானவனே

எப்போதும் உன் மீது 
ப்ரியங்களைப் 
பொழியக் காத்திருக்குமென் 
மேகத்தை
கலைப்பதற்காக வீசுகிறாய்..
உன் வார்த்தைகளைக் காற்றாய்..
கேள் ப்ரியமானவனே
காற்று கலைக்கும்
வேலையை மட்டும் செய்வதில்லை
பொழியத் தூண்டுவதும் அதுவே.

No comments: