Tuesday, September 28, 2010

வலி

வலியிலிருந்து 
தப்பித்து செல்ல 
ஓடி ஒளிகிறேன் இரவுக்குள்..
இரவில் கரைந்திருக்குமுன் குரல்  
என் வலியினை  
சிறிது சிறிதாய் உண்ண
வலியிருந்த இடங்களில் 
முந்தைய வலிகள் மறைந்து 
புதிய வலி பிறந்தது.. 

No comments: