Wednesday, September 15, 2010

நீ தரும் வலி

மிக பாதுக்காப்பாய் 
வைத்திருக்கிறேன்
நீ தரும் வலிகளை ..
எந்த வித மருந்தும் தடவாமல்.. 
வலிகள் பழகிய 
எனக்கு மட்டுமே 
கையாளத் தெரியும்.. 
யாராலும் தாங்கி கொள்ள 
முடியாத அவற்றின் 
கதறலை.. 

No comments: