Wednesday, September 15, 2010

உன் நினைவு

உன் நினைவுகளால் 
உருமாறி வருமென் 
நிலத்தை தாக்குகிறதுன் 
சொற்கள்.. 
சில சமயம் புன்னகை மலராக.. 
சில சமயம் பூகம்ப அதிர்வாக..

No comments: