Tuesday, September 28, 2010

மகிழ்வு

மிகுந்த துக்கத்திலிருக்கையில்
தூங்கிவிடுவது வழக்கம்..
இப்போது தாக்கும் 
இந்த துக்கத்திலிருந்து மீளவும்  
தூங்கப் போகிறேன்.. 
இனி எப்போதும் எனை 
துக்கம் தாக்க முடியாதெனும் 
மகிழ்வுடன்.. 

No comments: