Tuesday, September 28, 2010

பெருந்தாகமும் ... போர்க்கோபமும்

கையேந்தி நிற்குமென் நேசத்திற்கு 
எரிச்சலை தருமுனக்கு 
இப்போது தெரியாது..
அந்த கைகளுக்குப் பின்னாலிருக்கும் 
பெருந்தாகமும் ...
போர்க்கோபமும்

No comments: