Wednesday, September 15, 2010

வெடித்தெழு

வேதனைகளை 
வேடிக்கை பார்க்கும் 
மௌனமே 
வெடித்தெழு 
சாவதற்குள் 
ஒருமுறையேனும்.... 
வரலாறு கூறும் பழிச்சொற்களில் 
ஒன்றிரண்டு குறையக்கூடும் 
உன் சந்ததிக்கு.

No comments: