Tuesday, September 14, 2010

என்னுயிரின் மீதம்

சொட்டு சொட்டாய்
வடிந்துகொண்டிருக்கும் 
என்னுயிரின் மீதம் 
யார் கையிலாவது கிடைத்தால் 
அவனிடம் சேர்ப்பித்துவிடுங்கள்.. 
என்னை எங்கேயாவது அவன் 
தேடி தொலைந்து போகும் முன்.

No comments: