Wednesday, September 15, 2010

புன்னகை

கதறியழும் என்னை 
அடித்தாவது 
அழுகை நிறுத்த 
முயற்சிக்கிறாய் 
நீ அடிக்க அடிக்க 
அழுகிறேன்..
நான் அழ அழ 
நீ அடிக்கிறாய்.. 
கண்ணீரை துடைத்துவிடேன்,,
புன்னகைக்கிறேன்.

2 comments:

சசிகுமார் said...

பாரதி சூப்பர் எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா. சரி உங்கள் பக்கத்தை இண்ட்லியில் இணைக்கவும்.

இவள் பாரதி said...

eppadi inaippathu? nanaba