Tuesday, September 14, 2010

காதலின் குரல்

என்ன செய்கிறேன் 
என்ன பேசுகிறேன்
எதுவும் தெரியவில்லை..

என்ன நடக்கிறது 
என்ன கிடக்கிறது 
எதுவும் புரியவில்லை.. 

நான் இருக்கிறேனா? 
நான் இறக்கிறேனா? 
யாரும் அறியவில்லை..

என்னைச் சுற்றி 
அழும் குரல்களில் 
காதலின் குரல் மட்டும் 
அடையாளம் தெரிகிறது.. 

1 comment:

சசிகுமார் said...

அருமை பாரதி தொடருங்கள் உங்கள் கவிதை வேட்டையை உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.