Tuesday, September 28, 2010

எழுது

கசப்புமிகுந்த 
கடந்தகாலத்தினை
வெட்டியெறிய 
கத்தரிக்கோலும்..

சில வெறுப்புமிக்க 
நினைவுகளை
அழித்தெடுக்க 
அழிப்பானொன்றும் 
வேண்டி நிற்கிறேன்..

இனி 
விருப்பமிக்க 
வாழ்வையெழுத 
எழுதுகோலொன்றும்.

1 comment:

சு.சிவக்குமார். said...

நன்றாக இருக்கிறது.