Tuesday, July 20, 2010

தேவதை

என் குறுஞ்சிறகுகளில்
உன் பார்வை பட்டது..
வண்ணமானேன்
உன் சுவாசம் தீண்டியது..
வாசமானேன்..
உன் நிழல் படர்ந்தது
பெண்ணானேன்
உன் நிஜம் தரிசித்தேன்
தேவதையானேன்..

1 comment:

virutcham said...

ஒ இது தான் தேவதை ஆன கதையா ?