Tuesday, July 20, 2010

ஒற்றைப் புன்னகை

கை நிறைய கனவுகளையும்
மனம் நிறைய காதலையும்
சுமந்து திரிகிறேன்
எத்தனையோ பேர்
சாதுரியத்தால் 
அபகரிக்க முயன்றும்
தோற்றுத் திரும்பினர்..
ஒருவன்தான்
ஒற்றைப் புன்னகையில்
அத்தனையும் கொய்து போனான்..

No comments: