Saturday, July 17, 2010

சாபம்


எல்லோருக்கும் வரம் 
கொடுக்கும் தேவதை 
தவமிருக்கிறாள் 
வரமோ? சாபமோ? கொடு
நீ கொடுக்கும் சாபம் கூட வரமே..

1 comment:

மால்கம் "X" ஃபாருக்- இராஜகம்பீரம் said...

இவள் ! எப்பவுமே அழகுனற்சியின் பிறப்பிடம், சாபம் கூட வரமாகத்தான் காட்டப்படும், துயரங்கள் கூட மென்மையான வருடலாகத்தான் காட்டப்படும்.
அவசர உலகின் போராளிகள் நாம்
இவள் நம் காயத்திற்கான மருந்து..