Tuesday, July 20, 2010

சாபமிடு

எந்த வரமும்
வேண்டாம்
யாராவது சாபமிடுங்கள்
‘நாங்கள் காதலர்களாகி
திரிவோமென’ அல்ல..
நொடிதோறும்
சண்டையிட்டுக் கொள்வோமென
அதுவேனும் பலிக்கட்டும்..

1 comment:

virutcham said...

ரொம்ப feeling ஆ இருக்கே. ஆளு யாருன்னு சொல்லுங்க பாரதி. நான் வேணா போய் உங்களுக்காக பேசிப் பார்க்கிறேன்.