Thursday, July 22, 2010

ஊடல்



உன்னிடம் 
ஊடல் கொள்ளும் போது
தோழியர்களிடம் 
கொட்டித் தீர்த்து விடுகிறேன்
ஒரு போதும் 
சொல்லியதில்லை
ஊடல் தீர்ந்து கூடியதை..

No comments: