Saturday, June 12, 2010

பெண்மை

நினைவின் அடுக்குகளில் 
மடிப்பு கலையாமல் 
ஏறி செல்கிறாய்.. 
உன் பாதம் 
பட்ட இடங்களில் 
பூத்துக் கிடக்கிறதென் 
பெண்மை...

No comments: