Saturday, June 12, 2010

இந்த நொடியில்..

இன்றில்லைஎனில் 
நாளை 
நாளையில்லைஎனில் 
நாளை மறுநாளென 
சமாதானமாகி 
தள்ளிப்போட விருப்பமில்லை 
நிமிடத்தில் மாறக்கூடியது 
வாழ்க்கையும் உணர்வும்.. 
வந்துவிடு வாழ்ந்துவிடலாம் 
இந்த நொடியில்.. 

No comments: