Saturday, June 12, 2010

மரணம்

என் கண்ணீர்த் துளிகளைத் 
துடைக்க உயிர்த்தெழுவாய் எனில்    
ஒருபோதும் 
உன்னை மரணம் 
அழைத்து செல்ல முடியாது.

No comments: