Tuesday, June 29, 2010

கவலைப் படாதே



உன் நண்பர்கள் யாரும் எனக்கோ
என் நண்பர்கள் யாரும் உனக்கோ
தொடர்பில்லாத போது 
என் இல்லாமையை 
எப்படி உனக்கு அறியத் தர.?
கவலைப் படாதே
உன் கண்ணெதிரிலேயே
உயிரற்றுப் போகிறேன்..

No comments: