Tuesday, June 29, 2010

மௌனம்.

தகித்தலையுமென்
நேசத்தின் மீது
நிச்சயமின்மை பற்றிய
பயத்தை 
நிகழ்த்திக் கொண்டிருக்கிறது
உன் பெரு மௌனம்..

No comments: