Saturday, June 12, 2010

எறும்பின் வரிசை

என் சொற்களின் கதிபற்றி
நன்றாகவே தெரியும்..
அவை எறும்பின் வரிசை
சரசரவென உதிர்வதுபோல
கொட்டுகின்றன..

சிலவற்றில் மகரந்தமும்
சிலவற்றில் சூலும்
இன்னும் சில பதராகவும்.. 

No comments: