Saturday, June 12, 2010

புரிதலுடன்..

எனக்கு சந்தோசம் வந்தால் 
கொஞ்சவும் 
கோபம் வந்தால் 
மிஞ்சவும் 
உன்னைவிட்டால் 
யாருண்டு 
இவ்வுலகில் 
புரிதலுடன்.. 

No comments: