Saturday, June 12, 2010

உன் விழிப்பிற்குப் பின்.

துக்கம் மேலிட 
அழும் மனதின் ஓசை 
உன் தூக்கத்தைக் 
கலைக்கக் 
கூடுமென 
ஒத்தி வைக்கிறேன் 
என் துக்கத்தை 
உன் விழிப்பிற்குப் பின்.

No comments: