Monday, August 02, 2010

சிறு சிதறல்

எதிலும் 
வீழ்ந்துவிடக் 
கூடாதென்ற 
கவனத்தில் ஏற்பட்ட 
சிறு சிதறலில் 
நுழைந்துவிட்டாய்
என் வாழ்விற்குள்

No comments: