Thursday, August 05, 2010

நேசம்

அற்பமாகவும்
சொற்பமாகவும்
நினைக்கப்படுகிறயென் நேசம்
விசுவரூபமெடுத்து 
உன்னை மூழ்கடிக்கும் 
அப்போதறிவாய் 
அதன் அற்புதத்தை

No comments: