Thursday, August 05, 2010

சாட்சி

அன்பிற்குச் சாட்சியாக 
அளித்த 
பரிசுப் பொருட்களை
இரும்புப் பெட்டியிலிட்டு 
அடைத்து வைக்கிறாய்..
உன் காதலைப் போல

1 comment:

எவனோ ஒருவன் said...

வலிகள் நிறைந்துள்ள கவிதை. கவிதை தலைப்பு தான் எனக்கு புரியவில்லை.