Thursday, August 26, 2010

நிறைந்திரு


நிறைத்திருக்கிறாய்
நிறைந்திருக்கிறாய்
காணக் கிடைக்கும்
அத்துணை காட்சிகளிலும்
கேட்கக் கிடைக்கும்
அத்துணை மொழியிலும்
பேசக் கிடைக்கும்
அத்துணை வார்த்தைகளிலும்
உணரக் கிடைக்கும்
அத்துணை உணர்வுகளிலும்
மட்டுமின்றி
உன்னைச் சந்திக்கக்
கிடைக்காத வாய்ப்புகளிலும் கூட

No comments: