
சாட்சிகள்
சம்பவ இடத்தின் பதிவுகள்
விசாரிக்கப்பட வேண்டியவை
குறுக்கு விசாரணைக்குட்பட்டவை
சாட்சிகள் திரிக்கப்படுகிறது
நீதியி கழுத்து நெரிக்கப்படுகிறது
சாட்சிகள் எதிர்கேள்விகள்
கேட்க அனுமதிக்கப் படுவதில்லை..
சாட்சிகள் எப்போதும்
சாட்சிகளாகவே இருக்கின்றன...
No comments:
Post a Comment