Thursday, August 26, 2010

குற்றவுணர்வு

சாலை நடுவினில் 
சக்கரமொன்றில் 
அடிபட்டு துடித்த 
எலியினை
இன்னும் சில சக்கரங்கள்
அழுத்திச் சென்றிருக்கிறது
என் வண்டிச் சக்கரமும் 
அழுத்தி நகர்ந்த போது
ஒட்டிக் கொண்டது
குற்றவுணர்வு.

1 comment:

சு.சிவக்குமார். said...

செத்த நாயி மேல எத்தனை லாரி ஏறினாத்தான் என்ன?? பவுனு..பவுனுதான்ல..பாக்யராஜ் நினைவுக்கு வருகிறார்....