Tuesday, March 30, 2010

காதலற்ற உன் இதயத்தில்


மகிழ்வுறுமென் கனவுகளையும்
துயருறுமென் இரவுகளையும்
உனக்கு சொல்வதற்கு பிரியமில்லை..

எனது பெருந்துயரும்
சிறு மகிழ்வும்
என்ன தந்துவிடக் கூடும்
காதலற்ற உன் இதயத்தில்..

No comments: