Tuesday, March 30, 2010

குறுஞ்செய்தி


எதிர்காலம் பற்றிய
எந்தவொரு அச்சமுமற்று
நிகழ்காலத்தில் வாழ்ந்துவிட
ஏங்குமென் மனதின் 
அத்துணை துயரங்களையும்
துடைத்தெறிந்து விடுகிறது
கடந்தகாலத்தில் நீயனுப்பிய 
குறுஞ்செய்திகள்...

No comments: