Tuesday, March 30, 2010

உதிரும் கண்ணி


எனது எதிர்பார்ப்பின் 
எல்லைகளைத் தகர்த்தெறியும் 
உனது அலட்சியத்திலென்
நினைவிலிருந்து
ஒவ்வொரு கண்ணியாய்
உதிர துவங்குகிறாய்..

நீளும் பொழுதுகளில் சேமிக்கிறேன்
உதிரும் கண்ணிகளை
மீண்டும் நினைவில் கோர்ப்பதற்கு..

No comments: