Wednesday, December 01, 2010

நாளொரு மேனி

வளர்த்துக் கொண்டேதான் இருக்கிறேன் 
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக 
உன்னால் கண்டுகொள்ளப்படாத 
நேசத்தை.. 

1 comment:

எவனோ ஒருவன் said...

வலிமிக்க வரிகள்