Saturday, December 04, 2010

மழை

என் காதலை 
மேகத்த்திடம் 
சொல்லியிருந்தால் 
மழை தந்திருக்கும்..
உன்னிடம் சொல்லியதால் 
வலி தந்தாய்.. 

என் வலியை 
உன்னிடம் சொல்லுகிறேன்.. 
முகம் திருப்புகிறாய்..
மரணத்திடம் சொல்லுகிறேன்..  
மீட்டு விடும்.. 

1 comment:

vasi said...

உண்மையான பீல்....